top of page
Search

ஆதித்யா பிர்லா சன் லைஃப் ஏஎம்சி நிறுவனத்தின் பங்கு வெளியீடு

  • Writer: Dhina mani
    Dhina mani
  • Oct 1, 2021
  • 1 min read

பெங்களூரு, அக். 1: ஆதித்யா பிர்லா சன் லைஃப் ஏஎம்சி நிறுவனத்தின்

பங்குகள் செப். 29 ஆம் தேதி முதல் அக். 1-ஆம் தேதி வரை

வெளியிடப்படுகிறது.

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: ஆதித்யா பிர்லா

சன் லைஃப் ஏஎம்சி நிறுவனத்தின் சார்பில் செப். 29-ஆம் தேதி முதல் அக்.

1-ஆம் தேதிவரை ரூ.5 முகமதிப்புள்ள சமபங்குகளை வெளியிட்டு, இதன்மூலம் நிறுவனத்திற்கு தேவையான‌ மூலதனத்தை திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதற்காக 38,880,000 பங்குகள் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும். ஒரு பங்கின் விலை ரூ695 முதல் ரூ.712 வரை இருக்கும். முதலீட்டாளர்கள் குறைந்தது 20 சமபங்குகள் அல்லது அதன் பெருக்கல் தொகையில் பங்குகளை வாங்க வேண்டும். சம்பங்குகள் மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசியபங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. பங்குவிற்பனை மூலம் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு தேவையான திரட்டப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 

Comentários


Post: Blog2_Post
  • Facebook
  • Twitter
  • LinkedIn

©2021 by Bangalore Dhinamani Daily. Proudly created with Wix.com

bottom of page